வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல்

முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத் திருநாளில், ‘அலைபாயுதே கண்ணா’ மெட்டில் ‘வடிவேலவா கந்தா’ என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார் நாகி நாராயணன். திறமைக்கு வயது ஒரு தடையில்லை. 68 வயதிலும் இவர் கணீர் எனப் பாடுவதைக் கேளுங்கள். ஊக்கம் இருந்தால் உங்களால் முடியும்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *