மாதம் தோறும் மகாகவி – தொடர் நிகழ்ச்சி

வணக்கம்.

சேவாலயா – மதுரத்வனி இணைந்து நடத்தும் ‘மாதம் தோறும் மகாகவி’ தொடர் நிகழ்ச்சி.

ஏப்ரல் 7, மாலை 6.30 மணி, சென்னை மயிலை லஸ் முனையருகில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டர் அரங்கில்.

பாரதியின் தீர்க்க தரிசனங்கள் பற்றிப் பேச விழைகிறேன். வாய்ப்புடையோர் வருக! இயலாதோர் நேரலையில் காண்க: https://youtube.com/live/ATCAi9udu3k

அன்புடன்,
ரமணன்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *