’’மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அர்ஜுனர்க்கு கீதையாய்,
வாழ்வோனை நெஞ்சே வணங்கு’’….கிரேசி மோகன்….
’’மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அர்ஜுனர்க்கு கீதையாய்,
வாழ்வோனை நெஞ்சே வணங்கு’’….கிரேசி மோகன்….
Leave a Reply