செண்பக ஜெகதீசன்
இடையே ஏனிந்த
இடி வந்து மின்னலுடன்
இன்னல் தருகிறது..
நல்லது நடக்கும்போது
நாலு கெட்டது
நடந்துதான் தீரும்..
இப்படிச் சொல்லி
இடியாய்ச் சிரிக்கிறான்
இறைவன்…!
படத்திற்கு நன்றி:
http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html


Leave a Reply