கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, மிகுபுகழ் பெற்ற, ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?’ இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். தில்லைக் கூத்தனை வணங்கி, எல்லை இல்லா அருளைப் பெறுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply