சுகி சிவம், பகுத்தறிவு ஆன்மீகவாதி எனக் கலைமாமணி வி.கே.டி.பாலன் பேசினார். உங்கள் எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் பேசினார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சுகி சிவம் பற்றி வி.கே.டி.பாலன் ஆற்றிய உரை இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply