ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
தின்பது தூக்கம் தவிர்த்(து)ஆயர் -நண்பனின்,
ஊது குழலாய் உருமாறி என்நாளும்
கீதகோ விந்தமதைக் கூவு ….கிரேசி மோகன்….
ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
தின்பது தூக்கம் தவிர்த்(து)ஆயர் -நண்பனின்,
ஊது குழலாய் உருமாறி என்நாளும்
கீதகோ விந்தமதைக் கூவு ….கிரேசி மோகன்….
Leave a Reply