தாயின் மடிகண்டு தாவும்சேய்க் கன்றேபோல்,
ஆயனவன் தோள்கண்ட தாய்ப்பசு, – பாய்ந்துரைப்பு,
தாளே கதியென்று வாளாய்க் கிடந்தேனே!,
தோள்தந்தாய் தோளேதந் தாய் …. கிரேசி மோகன்….
தாயின் மடிகண்டு தாவும்சேய்க் கன்றேபோல்,
ஆயனவன் தோள்கண்ட தாய்ப்பசு, – பாய்ந்துரைப்பு,
தாளே கதியென்று வாளாய்க் கிடந்தேனே!,
தோள்தந்தாய் தோளேதந் தாய் …. கிரேசி மோகன்….
Leave a Reply