இலைஇலை(இல்லை)நீர் ஏற்பேன், தலைவணங்கி பார்த்தா
நிலையாமை சொல்லி நிமிர* -கலையாகும்,
கீதை கொடுத்திடுவேன் குந்திமக னேகேளாய்
பாதை வகுத்தோன் பகிர்வு…கிரேசி மோகன்….!

* -எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் -ராமர்….!
-கொடுத்தது கண்டனர், கீதையைக் கேட்டனர் -கண்ணன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *