கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்
”ஊட்டுகிறார் கீதையை உண்ணென பார்த்தனுக்கு
மாட்டுக்கார் கண்ணன், மதனியின்(பெரியபிராட்டி) -வூட்டுக்கார்(விஷ்ணு):
கீதா அமுதத்தை, கேசவ் கொடுத்தது,
சேதாரம் இன்றி சுவை’’….கிரேசி மோகன்….!
”ஊட்டுகிறார் கீதையை உண்ணென பார்த்தனுக்கு
மாட்டுக்கார் கண்ணன், மதனியின்(பெரியபிராட்டி) -வூட்டுக்கார்(விஷ்ணு):
கீதா அமுதத்தை, கேசவ் கொடுத்தது,
சேதாரம் இன்றி சுவை’’….கிரேசி மோகன்….!