-விவேக்பாரதி கண்ணனையே எண்ணியவன் காலமெலாம் கண்ணன்வாய் வெண்ணெயென நல்விகடம் வீசியவன் - பண்ணமையும் பாட்டும் கவிதைகளும் பண்ணியவன்
Read More-விவேக்பாரதி காலை எழுந்து வழக்கம்போல் திருப்புகழ் பாடல்களை யூடியூபில் பாடவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் வரிசையில் வந்த சில பாடல்க
Read More-விவேக்பாரதி நமக்கு அவள் அணைப்பு போதும்! அவளுக்கு என்ன வெண்டும்? நம்மையே வேண்டும் என்று கேட்கிறாளே! அட! யாரடா இவள் என்று பார்த்தால் அவள் பெயரே பெயரா
Read More-விவேக்பாரதி என்ன வேண்டும்? நமக்கு என்னதான் வேண்டும்? தினந்தோறும் பூசைகள் திசை எட்டும் பாட்டுகள். யாவும் எதற்காக? மனதே கேள்வி கேட்டு மனதே பதில் சொ
Read More-விவேக்பாரதி அவளுக்குத்தான் எத்தனை உருவம். எத்தனை வடிவம். எதுதான் அவள் வயது? முதுக்கிழவியாய்த் தெரியும் அவளே மறுகணத்தில் முறுவலிக்கும்
Read More-விவேக்பாரதி இரவில் பகலில் எல்லா நேரமும் விழிக்குள் சூழ்ந்திருக்கும் சின்ன இருள், அவள் உருவாகத் தெரிகிறது. மனம் முணுமுணுக்கிறது. அவள் பெயரையே உச்சர
Read More-விவேக்பாரதி ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறத
Read More-விவேக்பாரதி நவராத்திரி முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நிகழும் பேற்றினைப் பராசக்தி கொடுக்கிறாள். அவள்தான் பாட்டுக்கு இறைவி ஆயிற்றே! இதோ 2019
Read Moreவிவேக் பாரதி சிரிப்பு என்னும் மருத்துவத்தால் நம் கவலை நோய்கள் அத்தனையும் மறைக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகன். அவரது பன்முகத் தன்மையை என்னென்று
Read More-விவேக்பாரதி அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக
Read More-விவேக்பாரதி ராஜா வேசம் - சரசுராம் சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு "ராஜா வேசம்". பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. க
Read More-விவேக்பாரதி நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை ந
Read More-விவேக்பாரதி வானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். "பாரதி யார்?" நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்
Read More-விவேக்பாரதி வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி
Read More