கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

crazy

 

வடபத்ர சாயியாய் வ்ரஜ குலத்தோன் ஆலில் மிதந்தபோது
காலடித் தூளியை உண்ணும் பசு நினைவும், பசி நினைவும்
வர….தன் கட்டைவிரலில் பெருகும் கிருஷ்ண காலாமிருதத்தை(பாதத் தூளியை)
ஆலில் மிதக்கையில் அருந்தினான்….!

’’காலடி சங்கரர் கற்றதை, கோகுலக்
காலடியில் பெற்றது கோமாதா: -காலடித்
தூளியின் உன்னதம் தாமோ தரணுர்ந்து,
ஊழியில் உண்டான் உணவு’’….கிரேசி மோகன்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *