கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

IMG_7003

’கந்தரும்,கணபதியும் கைக்கெட்டும் தூரத்தில்,
நந்திமேல் நாயகர், நாயகியோ -குந்தினள்
சிம்மா சனத்திலே சும்மா இருந்திடாது
அம்மாதை வாமம் அணைப்பு’’….!கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *