படமும், பாடலும்….!
—————————————————-
ராமகிருஷ்ண பரமஹம்சர் வெண்பா….!
————————————————————————————

நெற்றியில் தொட்டு நரேனுக்குள்(விவேகானந்தர்) ஞானத்தை
பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….!

Leave a Reply