Archive for the ‘செய்திகள்’ Category

Page 1 of 612345...Last »

தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

தமிழால் இணைவோம்!  செயலால் வெல்வோம்!!
  பழமைபேசி அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்க தமிச்சங்கப் பேரவையானது தனது வெள்ளி விழாவை எதிர்வரும் சூலை மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் கொண்டாடவிருப்பது தெரிந்ததே. அத்தகைய வெள்ளி விழா மலரில் இடம் பெறத்தக்க படைப்புகளை மார்ச் கடைசி நாளுக்குள் அனுப்பித் தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!! குறிப்பு: படைப்புக்கான விதிமுறைக் கோப்பினை இணைப்பில் காண்க! பணிவுடன்,பழமைபேசி வெள்ளிவிழா மலர்க்குழுhttp://fetna.org/index.php/fetna-2012-tamil-vizha  முன்பதிவு ... Full story

அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012

அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012
  மறவன்புலவு க.சச்சிதானந்தன் அனைவருக்கும் செய்தி சொல்க, அனைவருடனும் பகிர்க அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012INTERNATIONAL CONFERENCE ON MURUGA BHAKTHI 2012 ஏற்பாடு1. திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா 2. மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா. UNIVERSITY OF MALAYA, KUALA LUMPUR, MALAYSIA.Tel: +6-016-3221635+6-016-6371705, +6-012-3547780EMAIL:muruganconference2012@hotmail.comWEB :www.thirupeedam.org.my முருகன் அடியார்கள் மலேசியாவுக்குப் பதிவு விண்ணப்பம் அனுப்புக.புலமையாளர் கட்டுரை அனுப்புக.... Full story

பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன 1000 பறவைகள்!

பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன 1000 பறவைகள்!
இனிமையான எதிர்காலத்தை நோக்கிச் சிறகடிக்கும் குஞ்சுகள்! - கண்காட்சி. சேவாலயா மற்றும் இரசிய அறிவியல் மற்றும் கலாச்சார மையமும் இணைந்து சென்னையில் 20-02-2012 அன்று இரசிய தூதரகத்தில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. தன்னார்வலர் சார்லட் சாப்மேன் , இங்கிலாந்திலிருந்து வந்தவர், 1000 மேல் நிலைப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வீணாகிப்போன பிளாஸ்டிக் புட்டிகள மற்றும் வீணான காகிதங்கள் மூலம் பறவைகள் செய்து காட்சியாக்கினர். ... Full story

சித்தார்த்தா பள்ளியில் இலவச மனநல ஆலோசனை மையம் துவக்கம்

சித்தார்த்தா பள்ளியில் இலவச மனநல ஆலோசனை மையம் துவக்கம்
  Full story

யூத் மேளா!

யூத் மேளா!
சீராசை சேதுபாலா இந்த மேளாவின் குறிக்கோள்கள் என்ன? 1. பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுவாக இளைஞர்களுக்கும் ஆரோக்கிய வாழ்வு பற்றி வழிகாட்டுவதோடு, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்அவர்களுடைய பங்களிப்பை வேண்டுதல். 2. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 3. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பல்வேறு அறிவியல்அமைப்புகளுக்குள் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை இன்னும் அதிகமாகஈடுபடுத்துதல். 4. இன்றைய, எதிர்கால, இளைஞர்களின் நலவாழ்வினை மேம்படுத்தும் விதமாக, அவசரக் கொள்கை மாற்றங்களையும், சுகாதாரத்துறையில் ... Full story

எடிசன் விருதுகள் 2012

எடிசன் விருதுகள் 2012
தனது ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கிடையே குழந்தைகளுக்கு ஒலி ஒளிக்காட்சிகளாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு 1888 இல் தாமஸ் ஆல்வா எடிசன் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் . திரைப்படக் கேமராவைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பெயரால் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. 5 வது ஆண்டாக எடிசன் விருது 2012 வழங்கும் விழா சென்னையில் லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கத்தில் நடந்தது. விஜய், ஜெயம்ரவி, சிம்பு, லட்சுமி ... Full story

இல்லம் வேண்டுவோருக்கு இனிய செய்தி!

இல்லம் வேண்டுவோருக்கு இனிய செய்தி!
  மேலும் விவரம் அறிய: DreamhomeDialsankara   Full story

மாணவர்களுக்காக…. மாணவர்களால்…..!!

மாணவர்களுக்காக.... மாணவர்களால்.....!!
  மாணவர்களுக்காக, மாணவர்களால் என்ற நலத்திட்டத்தை பிரபல இயக்குநர் எம்.சசிகுமார் கும்பகோணம் அன்னை கல்லூரியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப் போவதாகச் சொல்லும் இவர், மேலும் எதிர்காலத்தில் அனைத்து மாநிலங்களிலும், செயல்படுத்தப்படும் என்கிறார். மேலும் விரிவான விவரங்கள் அறிய விரும்புவோருக்காக: sasi education  ... Full story

மழைக்காலம்

மழைக்காலம்
Full story

கழிவிலிருந்து செலவம்!

கழிவிலிருந்து செலவம்!
  சேவாலயா குழந்தைகளின் அற்புதமான திட்டம்! குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் கழிவுப் பொருட்கள் மூலம் செய்யப்பட்ட 1000 வெவ்வேறு பறவைகள் கொண்டு சேவாலயா ஒரு தனிப்பட்ட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது! பிரித்தானிய தன்னார்வலர் திருமதி சார்லோட் அவர்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் கீழ், நம் குழந்தைகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமானதொரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்கள். கண்காட்சி சோழா உணவு விடுதியின் பின்புறம் உள்ள ரஷியன் கலாச்சார மையத்தில் பிப்ரவரி மாதம் 20ம்தேதி, மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு நம் குழந்தைகளை ... Full story

கொலையுற்ற ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரிக்கு ஈரோடு சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் அஞ்சலி.

கொலையுற்ற ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரிக்கு ஈரோடு சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் அஞ்சலி.
Full story

சேவாலயாவில் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பிரிவு உபச்சார விழா

சேவாலயாவில் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பிரிவு உபச்சார விழா
SEVALAYA(Registered Charitable Trust)63/32, I Main Road, Gandhi Nagar, Adyar, Chennai 600020.Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.Phone: 0442441009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.E-mail:Sevalayamurali@gmail.com, Sevalaya2@gmail.com, Sevalayapro@gmail.com,Visit us at: www.Sevalaya.org. 09.02.12 செய்திக்குறிப்பு இங்கிலாந்து, சீனா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து சேவாலயாவிற்கு தன்னார்வத் தொண்டு செய்ய வந்திருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கு சேவாலயா சேவை மையத்தில் இன்று 09.02.2012 காலை 11 மணியளவில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. ... Full story

பிரான்சு கம்பன் கழகப் பொங்கல், மு.வ. நூற்றாண்டு விழாக்கள்.

பிரான்சு கம்பன் கழகப் பொங்கல், மு.வ. நூற்றாண்டு விழாக்கள்.
                        கம்பன் கழகம் பிரான்சு நடத்தும் முனைவர் மு. வரதராசனார்  நூற்றாண்டு விழா தமிழப் புத்தாண்டுப் பொங்கல் விழாஅழைப்பிதழ் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2043-கும்பம்(மாசி)-0719-02-2012 ஞாயிறு பிற்பகல் 14-00 மணி முதல் 20-00 மணி ... Full story

ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்

ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்
நண்பர்களே எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6மணியளவில் ''ஜீராங் ஈஸ்ட்" (Jurong Regional Library - Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய "ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்" புத்தகம் வெளியீடுகாணவிருக்கிறது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஷ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் ... Full story

வழிபாட்டில் திருமுறைகள்

வழிபாட்டில் திருமுறைகள்
Full story

உலகளாவிய கல்விக்கு வித்திடும் சேவாலயா மற்றும் லண்டன் கல்வி முறை

உலகளாவிய கல்விக்கு வித்திடும் சேவாலயா மற்றும் லண்டன் கல்வி முறை
உலகளாவிய கல்விக்கு வித்திடும் சேவாலயா மற்றும் லண்டன் கல்வி முறை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேநிலைப்பள்ளியில் 06.02.2012 அன்று காலை 10 மணியளவில் பிரிட்டிஷ் கவுன்சிலின் மூலம் உலகளாவிய கல்விக்கு வித்திடும் பாடப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் லண்டனைச் சார்ந்த கன்னிகாம் ஹில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ரிச்சர்ட் டாசன் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சேவாலயா பள்ளி மாணவர்கள் ... Full story

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்
நண்பர்களே, போட்டியில் கலந்து கொள்ள முடிவு தேதி பிப்ரவரி 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் தங்கள் படைப்புகளை அனுப்பாதவர்கள் அனுப்பலாமே.  போட்டியின் முடிவுகள் மார்ச் மாதம் முத்ல் வாரத்தில் வெளிவரும். கலந்து கொண்டவர்களுக்கும், கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்! புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் ... Full story

ரதி நிர்வேதம்

ரதி நிர்வேதம்
  கேரள திரை உலகில் ஆஹோ, ஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம். மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் . கேரளாவில் வசூல் சாதனை புரிந்து பிப்ரவரியில் தமிழ் பேச வருகிறது   Full story

கமலஹாசன் வழங்கிய ரூ.15 இலட்சம் நிதியுதவி

கமலஹாசன் வழங்கிய ரூ.15 இலட்சம் நிதியுதவி
Full story

உடும்பன் படத்திற்கு தடை உத்தரவு

உடும்பன்    படத்திற்கு தடை உத்தரவு
மாடர்ன் சினிமா சார்பில் s .ஜெகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் உடும்பன். இப்படத்தின் எழுத்து - இயக்கம்- இசை s.பாலன்.இதில் இந்தியாவின் no 1 பைக் ரேசர் திலிப் ரோஜர் ஹீரோவாக நடிக்கிறார்.அடுத்த மாதம் வெளிவர தயார் நிலையிலுள்ள இப்படத்திற்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சென்னை சூளை சார்ந்த செல்வராஜ், (வனவிலங்கு ஆர்வலர்) சிட்டி சிவில் கோர்ட்டில் புகார் அளித்து, அதில் அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைப்படுத்தி இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த ... Full story

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி
Full story

பத்மஸ்ரீ விருது பெற்ற ஈரோடு கோபால் அவர்களுக்கு சித்தார்த்தா பள்ளியில் பாராட்டு விழா!

பத்மஸ்ரீ விருது பெற்ற ஈரோடு கோபால் அவர்களுக்கு சித்தார்த்தா பள்ளியில் பாராட்டு விழா!
அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் என்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் என்றும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக முனைவர் திரு. பி. கே. கோபால் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவிலும், 18 உலக நாடுகளிலும் தொடர்ந்து சமூக சேவை ஆற்றி வருவதற்காக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு “பத்மஸ்ரீ விருது” வழங்க இந்த ஆண்டு குடியரசு தினத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழுநோய்க்கான ... Full story

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்
புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட ... Full story

சிற்ப சாஸ்திரம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

சிற்ப சாஸ்திரம் - தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள வித்தியாசமான புதிய நிகழ்ச்சி ‘சிற்ப சாஸ்திரம்’. இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பாரம்பரியமிக்க பல்வேறு விஷயங்களில் சிற்பக் கலையும் ஒன்று. சிற்பியின் சிந்தனையில் செதுக்கப்பட்டு காண்போரின் சிந்தனையைக் கவரும் பல்வேறு சிலைகள் உருவான வரலாறு, அவை வடிவமைக்கப்பட்ட காலம் அதற்கான நேரம், அதற்கு மூலமான கற்கள் கொண்டுவரப்பட்ட இடம், தன்மை போன்ற அரிய அற்புதத் தகவல்களுடன் இந்நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் செல்வி. அஸ்வினியுடன் பிரபல சிற்பக் கலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீ மதி பொன்னி செல்வநாதன் ... Full story

கிருஷ்ணாவின் தீர்வுப் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: சீமான் கருத்து – செய்திகள்

கிருஷ்ணாவின் தீர்வுப் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: சீமான் கருத்து - செய்திகள்
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகாண இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பினார்.  அதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  இந்த அறிக்கை பற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு: ”இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகாண இந்திய வெளியுறவுத் ... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.