கிரேசி மோகன்
”புள்ளி மயில்சூடி, புள்ளாழ்வான் போலிறகை,
புள்ளாண்டான் போர்த்திப் பறப்பது, -மல்லாண்டு,
மாமனைக் கொல்லல், மகாபா ரதம்செய்தல்,
பூமனையாள் இட்ட பணி’’….கிரேசி மோகன்….
பூமனையாள்- மனைவி பூமாதேவி….
புள்ளாழ்வான் -கருடாழ்வார்….
கிரேசி மோகன்
”புள்ளி மயில்சூடி, புள்ளாழ்வான் போலிறகை,
புள்ளாண்டான் போர்த்திப் பறப்பது, -மல்லாண்டு,
மாமனைக் கொல்லல், மகாபா ரதம்செய்தல்,
பூமனையாள் இட்ட பணி’’….கிரேசி மோகன்….
பூமனையாள்- மனைவி பூமாதேவி….
புள்ளாழ்வான் -கருடாழ்வார்….
Leave a Reply