_______________________________
தோள் மீது உன்னை சுமப்பேன்
தொலைதூரம் நான் நடப்பேன்
என் கவலைகளை உன்னால் மறப்பேன்
தொலைவானில் நான் பறப்பேன்
உறவுகள் இன்று நம்மைத் தள்ளும்
ஒரு நாள் தானாக வந்து அள்ளும்
ஊர்க் கதைகள் ஆயிரம் சொல்லும்
நம் உயிர்க் காதல் என்றும் வெல்லும்
#றியாஸ்முஹமட்

Leave a Reply