”காமியாவாய் ராதைக்கு, நேமியாவோய் ராட்சசர்க்கு,
பூமியாவாய் போற்றும் அடியார்க்கு, -மாமியானாய்
சாமிநாத சாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்
ஏமிரா நீயார் எனக்கு….கிரேசி மோகன்….
நேமி -சக்கிரம்….
மாமன் மாலன் மோகினியாய் மாமியானான் மருகன் முருகனுக்கு….


Leave a Reply