”புன்னை வனநாதர் பூசை புரிந்திட
அன்னை மயிலாய் அவதரித்த -தொன்னை
மயிலைக்(கு)ஆ தார மணமிகு நெய்யே
கயிலைக்க பாலிகற்ப கம்’’….கிரேசி மோகன்….
”புன்னை வனநாதர் பூசை புரிந்திட
அன்னை மயிலாய் அவதரித்த -தொன்னை
மயிலைக்(கு)ஆ தார மணமிகு நெய்யே
கயிலைக்க பாலிகற்ப கம்’’….கிரேசி மோகன்….
Leave a Reply