
1. As instructed by Krishna, Vasudeva crosses the Yamuna, who gives way. The turbulent waves of Yamuna gave the impression that she was anguished that the Supreme was in the guise of a mortal.
2. It appeared as though Vasudeva crossed the sea of birth, Jananasindhu, for being blessed with Krishna as his son.
”வசுதேவர் மைந்தர் வாசுதேவர் ஆனார்
நிசியில் யமுனை நதிநீர் -கசிந்திட(வழிவிடக் கசிந்தது)
அப்பன் தலையமர்ந்து ஆண்டவா ஆயர்தம்
குப்பம் விழைந்தவரே காப்பு’’….கிரேசி மோகன்….!

Leave a Reply