பகவான் உவாச்….!
————————————————-
”கும்பிடுதல் ஏனெதற்கு! காண்டீபா, கொடியுச்சி
எம்பிடும் ஆஞ்சனேயர் ஏளிவிட்டார் -நம்பிடு,
ஆறறிவு கொண்டவனே அஞ்சறிவு ‘’ஆ’’வைப்போல்:
போரறிவு கொள்மகனே பாண்டு’’….கிரேசி மோகன்….!
பகவான் உவாச்….!
————————————————-
”கும்பிடுதல் ஏனெதற்கு! காண்டீபா, கொடியுச்சி
எம்பிடும் ஆஞ்சனேயர் ஏளிவிட்டார் -நம்பிடு,
ஆறறிவு கொண்டவனே அஞ்சறிவு ‘’ஆ’’வைப்போல்:
போரறிவு கொள்மகனே பாண்டு’’….கிரேசி மோகன்….!
Leave a Reply