இனிய சந்திப்பு!
அன்புடையீர்,
’’டப்ளின் சரண்யாபரத்வாஜ் இல்லம் வந்தார் , தன் தந்தையுடன்…..தன் மகன் பூணலுக்கு அழைக்க…..இந்த கி.வா.ஜி.(WoRd Punningil Expert) எனக்கு ஒரு மினியேச்சர் சாக்லேட் கிருஷ்ணாவை தந்து சாக்லேட் மாலை அணிவித்தார்,ஃஅப்கோர்ஸ் என் மனைவிக்கு ஒரு புடவை…மொமெண்டோவாக தனக்கே உரிய கிவாஜி பாணியில் மொமெண்டோவாக, எழுதி பரிசளித்தார் இந்த லண்டன் சகோதரி….படம் பார்க்க…..என்ன தவம் செய்தேனோ இவள் அன்புக்கு பாத்திரமாக…..!இவள் தந்த சாக்லேட் கிருஷ்ணா பொம்மையும்,மொமெண்டோவும் என் இல்லத்தை அழகு படுத்துகிறது….இவள் மகன் ‘’அத்வைத்’’ பூனலுக்கு அடியேன் விசிஷ்டாவைதி ஒரு வெண்பா எழுதினேன் அதை பத்திரிகையில் போட்டுள்ளார் இந்த கிவாஜி(கிவாஜாவின் ரசிகை)…வெண்பா ஸ்கேன் செய்து அடுத்த மெயிலில்….மிக்க நன்றி கிவாச(ச ஃபார் சரண்யா…சரண்யா எழுத ஆரம்பித்தால் கிரேஸ(மறுபடியும் ஸ ஃபார் ஸரண்யா) ஆகிவிடுவார்….ஈவரது எழுத்தில் PUN FUN இரண்டும் உண்டு…..மீண்டும் நன்றியுடன் கிரே(ஸ)ஸி மோகன்…..!



