கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுவிடம்,
கிஸ்ஸல்ல தாயே குவித்தூதல் பாரதம்:
அஸ்வத்தா ஆனை ஹதம்’’….!கிரேசி மோகன்….!
KRISHNA FOR TODAY…..!
——————————————-
டீயே மதுரம் சொன்னது ‘’கல்கி’’(கண்ணனின் பத்தாவது அவதாரம்)….என்ன பொருத்தம்….!
——————————————————————————————————————————————————————-
“கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுக்(கு)
அதரம் காட்டி அடியேகேள் டீ.ஏ(T.A)
மதுர(ம்)என்.(N) எஸ்.(S)கிருஷ்ணனின் மாது….!கிரேசி மோகன்….!