‘’முன்னாடி காட்டும் முகத்தை முழுநிலவாய்,
பின்னாடி காட்டும் பிறைதேய்ந்து: -கண்ணாடி
வீடு வரைகுமரி, வீதி வரக்கிழம்
காடுவரக் கூட்டும் கனல்’’….கிரேசி மோகன்….!
‘’முன்னாடி காட்டும் முகத்தை முழுநிலவாய்,
பின்னாடி காட்டும் பிறைதேய்ந்து: -கண்ணாடி
வீடு வரைகுமரி, வீதி வரக்கிழம்
காடுவரக் கூட்டும் கனல்’’….கிரேசி மோகன்….!
Leave a Reply