குறும் பா….!
———————
மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
மானானான் மாரீசன்
மண்ணானான் லங்கேசன்
காகுத்தன்(ராமர்) கதை இதிகாசம்….கிரேசி மோகன்….!
மாலை மயக்கம்….!
———————————
சூரி நாகம்மாளின் “ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு”….
“வேந்தன் இராமனே வேதாந்தி உன்னுள்ளே,
சாந்தியே சீதையாம், சோகவன-மாந்தரே,
மானார்வம் மாரீசம், நானார்வம் கொள்வோம்நாம்,
சோணா சலராமன் சொல்”….கிரேசி மோகன்….









Leave a Reply