நாச்சியார் தி்ருப்பள்ளியெழுச்சி (26)
தி.சுபாஷிணி
நெருப்பன்ன நின்ற நெடுமாலே! திருமாலே!
கருத்தைப் பிழைத்து நின்றதாபம் தாளாது
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்களாய்
நின்றுன் வாசற்கடை பற்றியதை மறந்து
நீடுதுயில் கோதைகண் நியாயம் கூறாயோ!
வாடுகின்றோம் நாங்கள் எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/photos.html