ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஒன்பதாவது ஸ்லோகம். ஏழு சக்கரங்கள், சூக்கும நாடிகள் என நம் உடலின் அமைப்பு எப்படி இருக்கிறது? இதில் சக்தியாக நிலைபெறுவது எது? அந்தச் சக்தியை நாம் எப்படி அடைவது? எந்தெந்த இடங்களில் அந்தச் சக்திக்குத் தடைகள் இருக்கின்றன? அந்தத் தடைகளை எல்லாம் நாம் எப்படிக் கடந்து வருவது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *