ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்துமூன்றாவது ஸ்லோகம். அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தை அலாதியாய், அற்புதமாய், அழகிய கவிநயத்துடன் காட்சிப்படுத்துகிறார். இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *