2006ஆம் ஆண்டு, கனடா நாட்டில் வாழ்ந்த, பல்கலை வித்தகர் ஆர்.எஸ். மணி, தமிழ் சிஃபி தளத்துக்காக, தேடுமிடம் என்ற தனது கவிதையை வாசித்து எனக்கு அனுப்பிவைத்தார். அதை ஆவணப்படுத்தும் முயற்சியாக, யூடியூபில் இட்டுள்ளேன். மயக்கும் அவரது குரலை இங்கே நீங்கள் கேட்கலாம்.

 

thEdumidam

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *