சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சாய் ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மூன்று தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும், 100 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தைக் காட்டுகிறார். மரபின் செழுமை கொண்ட இந்தக் கொலுவைக் கண்டு களிக்க வாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *