கோவை ஈஷா யோகா வளாகத்திற்கு நேற்று சென்றோம். முன்னிரவு நேரத்தில் அங்கு லேசர் ஒளிக்காட்சி நடைபெற்றது. லேசர் விளக்கொளியில் ஆதியோகி சிவன் உயிர்பெற்று எழுந்தார். விதவிதமான தோற்றங்களில், ஒளிக் கோலங்களில், இப்படியெல்லாம் கூடக் காட்ட முடியுமா என வியக்கும் வகையில் ஒரு வர்ண ஜாலத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். இதோ அந்தக் காட்சிகள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.