ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பத்தொன்பதாவது ஸ்லோகம். இந்தப் பாடலையும் ஸ்ரீ வசியகரம் என்பர். அம்பாளைத் தலை, இடை, கால் என மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தியானிப்பவர்களுக்கு அனைத்துப் பெண்களும் வசப்படுவார்கள் என்பது இதன் மேலோட்டமான பொருள். அப்படியானால், இதன் உட்பொருள் என்ன? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *