ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து எட்டாவது ஸ்லோகம். திருநீலகண்டனின் கழுத்திலேயே ஆலகால விஷத்தைத் தடுத்தி நிறுத்திய அம்மையின் தாடங்க மகிமையை இந்தப் பாடல் போற்றுகிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *