ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஒன்பதாவது ஸ்லோகம். பரமேஸ்வரனை அம்பாள் எப்படி வரவேற்கிறார் என்பதை மிக நயமாக, அழகாக, ரசனையுடன் இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply