அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

0

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு, நவராத்திரியை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரம். வளம் தரும் வரலட்சுமியாக அருள் பாலிக்கும் அன்னையின் திருக்கோலத்தைக் கண்டு களியுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *