இலக்கியம் கவிதைகள் மனித (எம்) மதம் சுகியன் December 6, 2011 1 சுகியன் பிறந்த மேனியாக வந்து ஆடை அலங்காரம் செய்து வாழ்க்கை என்ற படுக்கையை விரித்து கர்வம் என்ற போர்வையைப் போர்த்தி மதம் என்ற குறட்டையை உறுமுகிறாயே! பூமி என்ற சவப்பெட்டியில் உன் திறந்த மேனி கூட சாம்பலாக மிஞ்சப் போவதில்லை! பதிவாசிரியரைப் பற்றி சுகியன் சுகியன் See author's posts Post navigation Previous: சைவத்தைப் பேணும் அம்மை-8Next: ஓவியர் திரு சங்கர நாராயணன்- சங்கரின் கரித்துண்டு ஓவியங்கள் More Stories இலக்கியம் தொடர்கதை பல்லழகன் – பகுதி – 24 திவாகர் March 20, 2026 0 இலக்கியம் கவிதைகள் மரபுக் கவிதைகள் அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் ! ஜெயராமசர்மா March 20, 2026 0 இலக்கியம் கவிதைகள் மரபுக் கவிதைகள் மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் ! ஜெயராமசர்மா March 20, 2026 0 1 thought on “மனித (எம்) மதம்” கவிதை வரிகள் சிறப்பாக இருந்தது தோழா Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
கவிதை வரிகள் சிறப்பாக இருந்தது தோழா