புத்தொளி எங்கும் பரவட்டும்!
பவள சங்கரி
புத்தொளி எங்கும் பரவட்டும்!
கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில்
முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு
பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும்
கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம்
பிரிவறியா புத்தொளி வழியறியா வானில்
விரிவுரையாய் வீசியிளம் பொழுதினில்
கதிரொளியாய் பரவி இதயவொளி கூட்டும்!
Noble thoughts guide us to do noble deeds.