மௌனம்
-மணிமுத்து
பார்ப்பவர் கண்களுக்கு!
எதை கேட்டாலும்
மெளனத்தையே
பரிசாகத் தந்தாள்
எனவே
அவன் கேள்வியையும்
அவள் பாஷையிலே
கேட்க
’பக்’கென்று சிரித்துவிட்டாள்
அடடா!
இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
தெரியும்போது
ஊமை என்கிறார்களே!!!
-மணிமுத்து
பார்ப்பவர் கண்களுக்கு!
எதை கேட்டாலும்
மெளனத்தையே
பரிசாகத் தந்தாள்
எனவே
அவன் கேள்வியையும்
அவள் பாஷையிலே
கேட்க
’பக்’கென்று சிரித்துவிட்டாள்
அடடா!
இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
தெரியும்போது
ஊமை என்கிறார்களே!!!
Simply Super 🙂