-மணிமுத்து

பார்ப்பவர் கண்களுக்கு!
எதை கேட்டாலும்
மெளனத்தையே
பரிசாகத் தந்தாள்
எனவே
அவன் கேள்வியையும்
அவள் பாஷையிலே
கேட்க
’பக்’கென்று சிரித்துவிட்டாள்
அடடா!
இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
தெரியும்போது
ஊமை என்கிறார்களே!!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மௌனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *