மௌனம்

-மணிமுத்து

பார்ப்பவர் கண்களுக்கு!
எதை கேட்டாலும்
மெளனத்தையே
பரிசாகத் தந்தாள்
எனவே
அவன் கேள்வியையும்
அவள் பாஷையிலே
கேட்க
’பக்’கென்று சிரித்துவிட்டாள்
அடடா!
இவளுக்கு இவ்வளவு அழகான மொழி
தெரியும்போது
ஊமை என்கிறார்களே!!!

Share

Comments

One response to “மௌனம்”

  1. Raja

    Simply Super 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *