Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

அண்மையில் மீள்பயன்பாடு குறித்த என் தாயாரின் நேர்காணலை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்ணுற்ற திருமதி சுதா மாதவன், தம் தாயாரும் இப்படிப் பல உத்திகளைப் பின்பற்றியதாகக் கூறினார். எந்தெந்தப் பொருள்களை எப்படியெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம்? என்று தமது வாழ்க்கையிலிருந்தே சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் பயனுள்ள உரையாடலைக் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *