திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள்

0

திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | லட்சுமிப்பிரியா குரலில்

ஆண்டாள் நாச்சியார் பாடிய உயர் செவ்விலக்கியமான திருப்பாவையைப் பாடி மகிழ்வோம், வாருங்கள். மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா.

திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | ஸ்வேதா குரலில்

ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடப் பாட, அதில் தோயத் தோய, நாவினிக்கும், மனமினிக்கும், பாடும், கேட்கும், நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும். இந்த அற்புதப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணு

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.