பங்குனி உத்திரச் சிறப்பு வெளியீடு.
நினைத்தபோது நீ வரவேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
என்ற பாடல், கிருஷ்ணகுமார் குரலில் இதோ. கேட்டு மகிழுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.
என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply