இந்த ஆடி அமாவாசையில் அங்காளம்மன் ஊஞ்சல் பாட்டைக் கேளுங்கள். உலகாளும் தாய் உறங்கும் அழகைப் பாருங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஏழாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!
பாடல் – வைரங்கள் மின்னும்
பாடலாசிரியர் – வாரணா
இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடியவர் – சுபத்ரா
தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்
தயாரிப்பு நிறுவனம் – ஆர்.எம்.கிரியேஷன்ஸ்
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.