சிவபக்தர், அருட்கவிஞர் சிவசிவா இயற்றிய ‘புயங்கப் பெருமான் புஜங்கம்’ பாடல்களை மெட்டமைத்துப் பாடுகிறார், நாகி நாராயணன். ‘பொலா நோய்கள் தீர்க்கும்’ எனத் தொடங்கும் இந்தப் புஜங்கத்தைக் கேளுங்கள். கொரோனா உள்ளிட்ட பொல்லா நோய்கள் தீரட்டும்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.