திருப்புகழ் | தாரகாசுரன் சரிந்து | சூர சம்ஹாரம்

0

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘தாரகாசுரன் சரிந்து’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி நாகி நாராயணன் குரலில் கேட்டு மகிழுங்கள். சூர சம்ஹாரம் நிகழும் இந்த நாளில், வேல்வீச்சினைப் போல் வேகவேகமாக இதன் வரிகள் பாய்ந்து வருகின்றன. இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி விழாவைக் கொண்டாடுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *