அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘தாரகாசுரன் சரிந்து’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி நாகி நாராயணன் குரலில் கேட்டு மகிழுங்கள். சூர சம்ஹாரம் நிகழும் இந்த நாளில், வேல்வீச்சினைப் போல் வேகவேகமாக இதன் வரிகள் பாய்ந்து வருகின்றன. இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி விழாவைக் கொண்டாடுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.