சி. ஜெயபாரதன், கனடா.

வாழ்வின் தொடுவானில்
கால் வைத்தவன்,
திரும்பிப் பார்த்தால்
எங்கும்
இருள்மயம்!
மீள்வது சிரமம்.
நீண்ட நாள்
தீரா நோயில், வலியில்
தினம் தினம்
மனம் நொந்து போனவன்
மீளாப் பயணம்.
அணைந்து போகும்
மெழுகு வர்த்தி
சுடர்விடும்!
மீண்டும் எரியாது!
தொடுவானம்
ஒரு போக்கு
இறுதிப்
புதைக்குழி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *