ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர், காஞ்சி மாநகர வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வரும் ஒய்யாரக் காட்சி. பங்குனி உத்திரத் திருவிழாவின் 6ஆம் நாள் உற்சவம். இதில் வாத்தியக் கலைஞர்களின் விறுவிறு மேளதாளம், பார்ப்போரை நிமிரச் செய்யும். நிமிர்ந்தோரை அசையச் செய்யும். அசைந்தோரை ஆடச் செய்யும்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *