சிவசேனை எதற்காக? | மறவன்புலவு க.சச்சிதானந்தன் நேர்காணல்
காவி உடை, களப் போராட்டங்கள், சிவசேனை என அடுத்தடுத்து அதிரடியாக இயங்கிக்கொண்டிருக்கிறார், மறவன்புலவு சச்சிதானந்தன். அவரது சமூக, அரசியல் பணிகள் இலங்கையில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அவர் மீது விசாரணைகளும் விமர்சனங்களும் கூடவே எழுகின்றன. இந்தப் பணிகளுக்கு இப்போது என்ன தேவை? இதோ அவருடன் ஓர் உரையாடல்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
