சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. சகல பரிவாரங்களுடன் ஜகஜோதியாய் அம்மன் வீதியுலா நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் மயானக் கொள்ளை நடைபெற்றது. எழுச்சி மிகுந்த இந்தத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *