மலாய் குல்பி ஐஸ்கிரீம், சென்னையில் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் பல்லாவரம் சந்தையில் இந்தக் கடை இருக்கிறது. இந்தப் பனிக்கூழ், வெவ்வேறு சுவைகளில் கிடைக்கிறது. உருகும் ஐஸ்கிரீமையே நூடுல்ஸ் மாதிரி வழங்க முடியும் என்பது ஒரு புதுமை. தகிக்கும் கோடையைத் தணிக்கும் இதன் விலை ரூ.50.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.