இப்படியானால் இதயம்…கவிதை
செண்பக ஜெகதீசன்
இப்படியானால் இதயம்…
இதயம் குளிர்கையில்
இயல்பாய் வருவது நன்றி..
இதயம் இரும்பானால்
இருப்பதைப் புதைக்கும் கொன்று..
இதயம் கனிவானால்
இறைவன் அருள்வான் நின்று..
இதயம் மலரானால்
இருக்கலாம் உலகை வென்று…!
செண்பக ஜெகதீசன்
இப்படியானால் இதயம்…
இதயம் குளிர்கையில்
இயல்பாய் வருவது நன்றி..
இதயம் இரும்பானால்
இருப்பதைப் புதைக்கும் கொன்று..
இதயம் கனிவானால்
இறைவன் அருள்வான் நின்று..
இதயம் மலரானால்
இருக்கலாம் உலகை வென்று…!