செண்பக ஜெகதீசன்

இப்படியானால் இதயம்…

இதயம் குளிர்கையில்
இயல்பாய் வருவது நன்றி..

இதயம் இரும்பானால்
இருப்பதைப் புதைக்கும் கொன்று..

இதயம் கனிவானால்
இறைவன் அருள்வான் நின்று..

இதயம் மலரானால்
இருக்கலாம் உலகை வென்று…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *